அரசு சேவைகள் அனைத்தையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ஒற்றை கைபேசி செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார்.
அரசு சேவைகள் அனைத்தையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ஒற்றை கைபேசி செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார்.